A skin disease marked by red, itchy, scaly patches, in which the skin cells buildup and form scales and itchy dry patch areas.
It's easy to think of psoriasis as just a "skin condition." But psoriasis actually starts underneath the skin. It is a chronic (long-lasting) disease of the immune system that can range from mild to severe.Like most chronic illnesses, psoriasis may be associated with other health conditions such as psoriatic arthritis, Type 2 diabetes, and cardiovascular disease.
The good news is that there are available treatment options and strategies that can help you live well and healthy with psoriasis. Start here by learning as much as you can about psoriasis and exploring it from the inside out.
What you're watching is an example of what happens underneath your skin when you have plaque psoriasis.
Characterized by raised, inflamed, red lesions covered by silvery white scales. Typically found on the elbows, knees, scalp, and lower back. The most common type of psoriasis, about 80% of those who have psoriasis have this type.
Often starts in childhood or young adulthood. Appears as small, pink, individual spots on the skin of the torso, arms, and legs. These spots are not usually as thick as plaque lesions.
Found in the armpits, in the groin, under the breasts, and in other skin folds around the genitals and the buttocks. This type of psoriasis appears as bright-red lesions that are smooth and shiny.
Primarily seen in adults, pustular psoriasis is characterized by white blisters of noninfectious pus surrounded by red skin. It may either be localized to certain areas of the body, such as the hands and feet, or covering most of the body.
A particularly inflammatory form of psoriasis affecting most of the body surface, it is characterized by periodic, widespread, fiery redness of the skin and the shedding of scales in sheets.
The exact cause of psoriasis isn't fully understood, but scientists believe psoriasis is the result of several factors, including genetics, environmental factors, and the immune system.
If you have psoriasis, it's possible that someone in your family may have had it too. That's because there appears to be a genetic link for psoriasis.
One out of 3 people with psoriasis reports having a relative with the disease. And researchers say that up to 10% of the general population may inherit one or more genes that predispose them to psoriasis, though only 2% to 3% of people with the gene actually develop the disease.
Certain environmental factors may trigger the psoriasis genes, causing the disease to become active. These environmental triggers vary from person to person, and what causes psoriasis to develop in one person may have no effect on someone else.
Some triggers known to impact psoriasis symptoms include:
Let's see the severity and symptoms now!
The skin disease psoriasis,
Will affect all the levels of peoples, irrespective of their religion, caste, social class of high or low. Even the own family people will be afraid and get hesitated to approach the person who is affected with this dieses which is noticeable to everyone and at its last stages.
The psoriasis affected people will get separated and get mentally and verbally torched by the others. Even in their own family, they have to live like an untouchable person and an isolated in a corner of a house. In most of the cases the Psoriasis affected person will live their rest of the life by hiding him/herself by thinking the disease is due to their birth fate or destiny.
BUT, believe us, it’s not your birth fate or destiny, read the below points to find the facts and symptoms!!!
The Psoriasis disease will come under control with in a MONTH time and gets completely cure very soon.
Our 100% HERBAL medical treatment cures your disease and provides your original beauty and attracted skin back!!
சொரியாசிஸ் எனும் தோல் நோய் ஜாதி மதம் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று பாகுபாடு இன்றி அனைவரையும் பற்றி விடுகின்றது. இந்த நோய் முற்றிவிடும் பொழுது நமக்கு வேண்டியவர்களே நம்மை பார்த்து அருவெருப்பு அடைந்து நம் பக்கம் வர தயங்குவார்கள். சொந்தம் பந்தம் நண்பர்கள் எல்லோரும் வெறுத்து அறுவெறுப்படைந்து வர்த்தைகளால் நோகடித்து விடுவார்கள். குடும்பத்தாரே நம் வீட்டில் தனி அறை தனி சோப்பு துண்டு சீப்பு தட்டு டம்ளர் என்று வேறுபடுத்தி ஒதுக்கி விடுவார்கள். நாம் என்ன பாவம் செய்தோம; இப்படி வந்து விட்டதே என்று நொந்து நொந்து மறைந்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும்.
நமது உடலின் முதன்மையானதும் முக்கியமானதுமான உறுப்பு சருமம். அதாவது தோல் ஆகும். சருமம் நமது உடலை போர்வை போல் போர்த்தி மூடிக் கொண்டிருக்கிறது. மனிதர்களுக்கு உச்சி முதல் பாதம் வரை சருமம் எங்கு எப்படி இருக்க வேண்டுமோ அப்படி நமது தோலை இறைவன் வடிவமைத்தள்ளான்.
நமது உடலுக்கு அழகையும் கவர்ச்சியையும் உண்டாக்குவது நமது சருமமே. நமது உடலைப் போர்த்திக்கொண்டு இருக்கும் தோல் நமக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக விளங்குகிறது.
உடலுக்கு வெளிப்புறத்திலிருந்து நோய்களை ஏற்படுத்தக்கூடிய நச்சுக் கிருமிகள் உடலுக்குள் நுழைந்துவிடாத வகையில் தோல் பாதுகாக்கிறது. தோல் தான் நம்முடைய உடம்பின் சூட்டையும் குளிர்ச்சியையும் ஒழுங்குபடுத்துகிறது. உடம்பின் கழிவுகளும் பழுதடையும் செல்களும் தோலின் வhயிலாகத்தான் பெருமளவில் வெளியேற்றப்படுகிறது.
உடலில் அமைந்திருக்கும் எல்லா வகையான உறுப்புகளுமே எதாவது ஒரு வகையில் நோய்க்கு இலக்காவது மாற்றமுடியாத நியதி. இதே போன்று நமது உடல் சருமமும் பல்வேறு வகையான பிணிகளுக்கு ஆளாகின்றது. பல்வேறு வகையான பிணிகள் சருமத்தை பாதிக்கின்றது. எனவே அந்தத் தோலுக்கு ஒரு நோய் ஏற்பட்டால் அதை உடனே குணப்படுத்தி தோலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது நமது கடமை..
தோலை பாதிக்கக்கூடிய முக்கியமான நோய் சொரியாசிஸ். இந்த நோய் உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் ஏற்படலாம். முழங்கால் பாதம் முழங்கை முதுகுப்பகுதp தலைப்பகுதி காதுமடல் கழுத்து நகம் உள்ளங்கை உள்ளங்கால் மார்புப் பகுதி இப்படி எல்லாப் பகுதிகளும் பாதிக்கப்படும்.
எல்லா சொரியாசிஸ் நோய்களும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. தோலில் ஏற்படும் பாதிப்பை பொறுத்து இவற்றில் பல வகைகள் உள்ளன.
அழற்ச்சி பாதிப்பு மிகுந்த சொரியாசிஸ் உள்ளவர்கள் தோல் படையிலிருந்து அதிக அளவு நீர் கசிவதால் உடலுக்கு தேவையான பல்வேறு தாது உப்புகளும் அதன் வழியாக வெளியேறி உடலை பெரிதும் பாதிக்கும். மேலும் நீர் கசியும் தோலின் மேல் பகுதிகளில் பலவேறு நுண்கிருமிகளின் தாக்கத்தாலும் அழற்சி ஏற்பட்டு அது இரத்தத்தில் பரவியும் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
இந்த நோய் நீண்ட காலமாக தொந்தரவு தரும் நோயாக இருப்பதாலும; அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாலும் எளிதில் குணம் கிடைக்காததாலும் இந்த நோயாளிகள் இந்த நோயை குறித்து வருந்தி விரக்தி அடைவதும் உண்டு.
ஓவ்வொரு மனிதனும் தோலை கண் போல பாதுகாக்க வேண்டும். தவறினால் நம் உடலை பார்த்து மக்கள் அருவெறுப்பாகவும் கேவலமாகவும் பேச நாம் ஆளாகி விடுவோம். சொரியாசிஸ் குணப்படத்தக்கூடிய நோய் தான்.
இதற்கு ஸ்ரீ பானு ஹெர்பல்ஸில் சித்தர்கள் அருளிய மூலிகை மருந்துகள் நோயின் பாதிப்புகளுக்குத் தக்கபடி கொடுக்கப்படும்.
இந்த மூலிகை மருந்து விரைவில் உங்கள் சோரியாசிஸ் நோயை குணப்படுத்தி உங்கள் உடலுக்கு அழகையும் கவர்ச்சியையும் உண்டாக்கும். உங்களது இயல்பான சருமத்தை மீண்டும் பெறச் செய்யும்.
நோயாளிகளுக்குத்தக்கபடி மூலிகை மருந்துகள் கொடுக்கப்படுகிறது. ஒரே மாதத்திற்குள் நோய் கட்டுப்பட்டுவிடும். விரைவில் நோய் முற்றிலும் குணமாகிவிடும். இந்த மூலிகை மருந்து விரைவில் உங்கள் சொரியாசிஸ் நோயை குணப்படுத்தி உங்கள் உடலுக்கு அழகையும் கவர்ச்சியையும் உண்டாக்கும். உங்களது இயல்பான சருமத்தை மீண்டும் பெறச் செய்யும்.
சொரியாசிஸ் எனும் தோல் நோய் ஜாதி மதம் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று பாகுபாடு இன்றி அனைவரையும் பற்றி விடுகின்றது. இந்த நோய் முற்றிவிடும் பொழுது நமக்கு வேண்டியவர்களே நம்மை பார்த்து அருவெருப்பு அடைந்து நம் பக்கம் வர தயங்குவார்கள். சொந்தம் பந்தம் நண்பர்கள் எல்லோரும் வெறுத்து அறுவெறுப்படைந்து வர்த்தைகளால் நோகடித்து விடுவார்கள். குடும்பத்தாரே நம் வீட்டில் தனி அறை தனி சோப்பு துண்டு சீப்பு தட்டு டம்ளர் என்று வேறுபடுத்தி ஒதுக்கி விடுவார்கள். நாம் என்ன பாவம் செய்தோம; இப்படி வந்து விட்டதே என்று நொந்து நொந்து மறைந்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும்.
நமது உடலின் முதன்மையானதும் முக்கியமானதுமான உறுப்பு சருமம். அதாவது தோல் ஆகும். சருமம் நமது உடலை போர்வை போல் போர்த்தி மூடிக் கொண்டிருக்கிறது. மனிதர்களுக்கு உச்சி முதல் பாதம் வரை சருமம் எங்கு எப்படி இருக்க வேண்டுமோ அப்படி நமது தோலை இறைவன் வடிவமைத்தள்ளான்.
நமது உடலுக்கு அழகையும் கவர்ச்சியையும் உண்டாக்குவது நமது சருமமே. நமது உடலைப் போர்த்திக்கொண்டு இருக்கும் தோல் நமக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக விளங்குகிறது.
உடலுக்கு வெளிப்புறத்திலிருந்து நோய்களை ஏற்படுத்தக்கூடிய நச்சுக் கிருமிகள் உடலுக்குள் நுழைந்துவிடாத வகையில் தோல் பாதுகாக்கிறது. தோல் தான் நம்முடைய உடம்பின் சூட்டையும் குளிர்ச்சியையும் ஒழுங்குபடுத்துகிறது. உடம்பின் கழிவுகளும் பழுதடையும் செல்களும் தோலின் வhயிலாகத்தான் பெருமளவில் வெளியேற்றப்படுகிறது.
உடலில் அமைந்திருக்கும் எல்லா வகையான உறுப்புகளுமே எதாவது ஒரு வகையில் நோய்க்கு இலக்காவது மாற்றமுடியாத நியதி. இதே போன்று நமது உடல் சருமமும் பல்வேறு வகையான பிணிகளுக்கு ஆளாகின்றது. பல்வேறு வகையான பிணிகள் சருமத்தை பாதிக்கின்றது. எனவே அந்தத் தோலுக்கு ஒரு நோய் ஏற்பட்டால் அதை உடனே குணப்படுத்தி தோலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது நமது கடமை..
தோலை பாதிக்கக்கூடிய முக்கியமான நோய் சொரியாசிஸ். இந்த நோய் உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் ஏற்படலாம். முழங்கால் பாதம் முழங்கை முதுகுப்பகுதp தலைப்பகுதி காதுமடல் கழுத்து நகம் உள்ளங்கை உள்ளங்கால் மார்புப் பகுதி இப்படி எல்லாப் பகுதிகளும் பாதிக்கப்படும்.
எல்லா சொரியாசிஸ் நோய்களும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. தோலில் ஏற்படும் பாதிப்பை பொறுத்து இவற்றில் பல வகைகள் உள்ளன.
அழற்ச்சி பாதிப்பு மிகுந்த சொரியாசிஸ் உள்ளவர்கள் தோல் படையிலிருந்து அதிக அளவு நீர் கசிவதால் உடலுக்கு தேவையான பல்வேறு தாது உப்புகளும் அதன் வழியாக வெளியேறி உடலை பெரிதும் பாதிக்கும். மேலும் நீர் கசியும் தோலின் மேல் பகுதிகளில் பலவேறு நுண்கிருமிகளின் தாக்கத்தாலும் அழற்சி ஏற்பட்டு அது இரத்தத்தில் பரவியும் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
இந்த நோய் நீண்ட காலமாக தொந்தரவு தரும் நோயாக இருப்பதாலும; அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாலும் எளிதில் குணம் கிடைக்காததாலும் இந்த நோயாளிகள் இந்த நோயை குறித்து வருந்தி விரக்தி அடைவதும் உண்டு.
ஓவ்வொரு மனிதனும் தோலை கண் போல பாதுகாக்க வேண்டும். தவறினால் நம் உடலை பார்த்து மக்கள் அருவெறுப்பாகவும் கேவலமாகவும் பேச நாம் ஆளாகி விடுவோம். சொரியாசிஸ் குணப்படத்தக்கூடிய நோய் தான்.
இதற்கு ஸ்ரீ பானு ஹெர்பல்ஸில் சித்தர்கள் அருளிய மூலிகை மருந்துகள் நோயின் பாதிப்புகளுக்குத் தக்கபடி கொடுக்கப்படும்.
இந்த மூலிகை மருந்து விரைவில் உங்கள் சோரியாசிஸ் நோயை குணப்படுத்தி உங்கள் உடலுக்கு அழகையும் கவர்ச்சியையும் உண்டாக்கும். உங்களது இயல்பான சருமத்தை மீண்டும் பெறச் செய்யும்.
நோயாளிகளுக்குத்தக்கபடி மூலிகை மருந்துகள் கொடுக்கப்படுகிறது. ஒரே மாதத்திற்குள் நோய் கட்டுப்பட்டுவிடும். விரைவில் நோய் முற்றிலும் குணமாகிவிடும். இந்த மூலிகை மருந்து விரைவில் உங்கள் சொரியாசிஸ் நோயை குணப்படுத்தி உங்கள் உடலுக்கு அழகையும் கவர்ச்சியையும் உண்டாக்கும். உங்களது இயல்பான சருமத்தை மீண்டும் பெறச் செய்யும்.